அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தக் குப்பைகளை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கையாக உள்ளது.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி