புகாரின் பேரில் பர்கூர் போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்ததில் தகராறில் ஈடுபட்டவர்கள் ஜெகதேவி எம். ஜி. ஆர். காலனியை சேர்ந்த கிரிதரன் (25), அன்பு (26), கிட்டம்பட்டி விக்கி (20) என்பது தெரியவந்தது. இதையெடுத்து பர்கூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி