இதனால் மாணவியை பெற்றோர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கர்ப்பத்திற்கு காரணமானவரை தெரியாத நிலையில் தொடர்ந்து மாணவியிடம் விசாரனை நடத்தியதில், சின்ன ஆலரப்பட்டி பகுதியை சேர்ந்த கவியரசு (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவியரசுவை போக்சோவில் கைது செய்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு