இந்த நிலையில், நேற்று காலை செப் -29ம் தேதி பால் கறக்க வந்த போது அங்கு பசு ஒன்று மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் கால் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். மர்ம விலங்கால் கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
லைசிமீட்டர் அடிப்படையில் பயிர் நீர் தேவையை அறியுங்கள்