அவரை மீட்டுப் பர்கூர் அரசு மருத்துவமனை மற்றும் மேல் சிகிச்சைக்கு ஓரப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறினார். இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு