இதனால் செய்தி வெளியிடாமல் இருக்க ரூ. 5 ஆயிரம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விற்பனையாளர் குபேர்சிங், பாரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 4-ங்கு பேர் மீதும் வழக்கு பதிந்து முகேஷ், விஜயலட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கேசவன், வெற்றி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்