இதில் படுகாயம் அடைந்த சண்முகப்பிரியன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் இதுகுறித்து சண்முகப்பிரியன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு