திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை மருதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த பொலிரோ வேன் பைக் மீது மோதியதில் சபரிநாதன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் திருச்சி மாவட்டம் சின்னகாட்டுகுளத்தை சேர்ந்த அருள் ராமதாஸ் என்பவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மோடி இஸ்ரேல் பயணம்: ஈரான் தாக்குதல் சர்ச்சை - இஸ்ரேல் தூதர் விளக்கம்