இதில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த கிராமிய தொண்டு நிறுவனத் தலைவர் முனைவர். நாராயணன் என்பவருக்கு தன்னிகரற்ற நீர்நிலை மேலாண்மை பணிகளுக்காக சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து இன்று வாழ்த்துப் பெற்றார்.
தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது