இந்த நிலையில் கலைச்செல்வன் தினம் தோறும் குடிபோதையில் பாரதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதைக் கேட்ட பழனிச்சாமியை திட்டி தாக்கியுள்ளார். காயமடைந்த பழனிச்சாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி