அப்போது கூடலூர் அருகே பின்னால் பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்த டாடா ஏசி வாகனம் மோதியதில் கணவன், மனைவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய பாலகிருஷ்ணன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?