இதனை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திமுக வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல் ஹமீத் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இதில் அரசு வழக்கறிஞர் நீலமேகம் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் என பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.