இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் அனுமதி இன்றி மண் அள்ளிய இடத்தின் உரிமையாளர்களான தேவராசு, லட்சுமணன், பெருமாள், பாலசுப்பிரமணியன், பாப்பாத்தி, லட்சுமி, மாரிமுத்து, தமிழரசி ஆகிய 8 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று (ஜூலை 31) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு