அரியாறு பாசனப் பிரிவு உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் ஏலம் தொடங்கியது. முன்னதாக ஏலதாரர்கள் ரூ. 5 லட்சத்திற்கான வரை ஓலையை அதிகாரிகளிடம் கொடுத்து பதிவு செய்து கொண்டனர். அதில் மொத்தம் 54 பேர் ஏலதாரர்களாக கலந்து கொண்டனர். இறுதியாக கரிகாலன் என்பவர் ரூ. 29 லட்சத்து 30 ஆயிரத்திற்கு அதிகபட்சமாக கேட்டு முடித்து வைக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்