அப்போது திருட்டுத்தனமாக டிராக்டர் டிப்பரில் ஜேசிபி கொண்டு மணல் கடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மேல வெளியூர் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன்கள் வேலுச்சாமி 40 மற்றும் முருகேசன் 32 ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு ஜேசிபி, ஒரு யூனிட் மணலுடன் டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்தனர்.
செல்லப் பிராணி உரிமம்.. நாளை முதல் ரூ.5000 வரை அபராதம்