பின்னர் அதைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்று சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர். பிறகு கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தேவராட்டம் நடைபெற்றது.
ரூ.29,999க்கு 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Tecno