பேரணியானது கரூர் லைட்அவுஸ் பெரியார் சிலையில் தொடங்கி ஜவஹர்பஜார் வழியாக வீரவணக்க கோஷங்களை எழுப்பியவாறு கரூர் மாநகராட்சி அலுவலகம் வரை சென்ற முடிவடைந்தது.
இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் மகாமுனி, உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் மணிமாறன், கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி, செந்தாமரை, பொறியாளர் செந்தில்குமார், அரவை சுரேந்தர், ரவிநாத், ஜெயராமன், ரிபாய்தீன் ஹாசினி, ஷேக்பரீத், பசுவை ஆகாஷ், வஉசி டேவிட், மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார், விஜய், ஆண்டிபாளையம் பிரபு, கடவூர் ராமச்சந்திரன், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.