மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாக்குமூலம் பெற வந்த போலீசாரிடம் எந்த வழக்கும் வேண்டாம் என கூறியுள்ளனர். தற்போது லாரி ஓட்டுநர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் இப்ராஹீம் மகன் ரகமத்து நிஷா அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு