இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த முத்துசாமியின் மனைவி சரோஜா (வயது 47) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த முத்துசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக லாரியை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி ஜான் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்