இதில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதில் ராமச்சந்திரனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜ்குமாரை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட வெள்ளியணை காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தவெகவில் இருந்து விலக இதுதான் காரணம்