அப்போது எதிரே திருச்சி அம்மாபேட்டையைச் சேர்ந்த நவீன் ராஜா ஓட்டிவந்த கார் மோதியதில் கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IPL: RCB வெற்றிப் பெற Special பூஜை செய்யும் ரசிகர்கள்