அதற்கு அவர் கோவையில் உள்ள ஜான்சன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ப்பதாக ரூபாய் 20 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக தங்கராசு புகார் அளித்ததன் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பேருந்து மீது விழுந்த பிரமாண்ட ஜனநாயகன் பேனர்