அதனை அடுத்து பரிமளாவின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து ராஜகோபால், மனைவி தமிழரசி, மகன் விமல் ராஜ் ஆகிய 3 பேரை திட்டி கம்பியால் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளனர். காயம் பட்ட 3 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜகோபால் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார், ஸ்ரீதர், விஷ்ணு, இளங்கோவன், பரிமளா, பாலமுருகன் ஆகிய 6 பேர் மீது மாயனூர் போலீசார் இன்று வழக்கு பதிந்து சிவக்குமார் மற்றும் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர்.