இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், மணிகண்டன், புது காளியம்மன் தெருவை சேர்ந்த குமார், பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-ஐ பறிமுதல் செய்தனர்.மேலும் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி