இதனால் கல்வித்துறை அதிகாரிகள் இந்த கல்வி நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது அந்த குற்றச்சாட்டு இல்லை என தெரியவந்தது.மாணவிகளின் குற்றச்சாட்டின் பின்னணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் கல்வி நிறுவனத் தலைவரிடம் பணம் பறிக்கும் நோக்கோடு செயல்பட்டது தெரியவந்தது.அது குறித்து இன்று அபுல் ஹசேன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது தங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவும் எங்களிடம் பணத்தை பறிப்பதற்காகவும் இங்கு பணியாற்றிய அகிலாண்டேஸ்வரி என்பவரின் கணவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமார் இவ்வாறு செயல்பட்டார் என தெரிவித்தார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு