இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த ரவிக்குமாருக்கு தலை, வலது கால் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் அறிந்த ரவிக்குமாரின் மனைவி சத்யா (வயது 28) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மோகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது