இதில் பலத்த காயமடைந்த சேகரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சேகரின் மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கமாலுதீன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.
மாதம் ரூ. 3,600 கல்வி உதவித்தொகை; இன்றே விண்ணப்பிக்கவும்.