கரூர்: டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் படுகாயம்

கரூர், கடவூர் தாலுகா , தொண்டமாங்கினம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் 31. அதே பகுதியைச் சேர்ந்த முருகன் 62.இருவரும் ஜூன் 8-ல், அரவக்குறிச்சி -பாளையம் சாலையில் டூவீலரில் ஆத்துமேடு அருகே சென்ற போது ,எதிர் திசையில் அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி கோட்டையை சேர்ந்த நிதிஷ் 20 வேகமாக ஓட்டி வந்த கார் ,மணிமாறன் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு

தொடர்புடைய செய்தி