இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவி ஒருவரை அழைத்து பள்ளி கட்டிடத்தை திறக்க செய்தார்.
இதன் பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நங்காஞ்சி ஆற்றின் பாசன கால்வாய்க்கு இடம் கொடுத்த 65 விவசாயிகளுக்கு ரூபாய் 1. 81 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.