இந்த விபத்தில் காரில் பயணித்த அவரது தாயாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை சாலை விதிகளுக்கு புறம்பாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் அரவக்குறிச்சி தாலுகா, சின்னாளப்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ