சம்பவம் குறித்து தனியார் நிறுவன மேலாளர் பிரசாத் (வயது 21) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர், களவாடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்ததில், கரூர் பாலமருதபட்டி பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (வயது 42) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, மேற்கண்ட பொருட்களை அவர் களவாடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில் அவரை கரூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்