கும்பாபிஷேக விழா அதிகாலையில் மங்கள இசை உடன் துவங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பிறகு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்துக்கு எடுத்துச் சென்று கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடைபெற்று அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்