பூக்குழி இறங்கும் பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து பின்னர் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அய்யர்மலை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!