உடனே சம்பவ இடத்துக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈசனத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், பாகனத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், பெரிய காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ், வாளத்தூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ், லிங்கத்துப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவசுந்தரம், கரும்பரப்பு காலனி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், கொழுஞ்சிவாடி பகுதியைச் சேர்ந்த செந்தில், வடுகம்பாடி பகுதியைச் சேர்ந்த வடிவேல், வாத்துக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிவேல், எரிமேடு பகுதியைச் சேர்ந்த காமராஜ் ஆகிய 10 பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 15,000-ஐயும் பறிமுதல் செய்தனர். பின்னர் பத்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்