இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பணத்தை பெறுவதற்கான முயற்சிகள் நடத்தப்படும் என எம்எல்ஏ கூறினார். சுமார் 12 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதும், 92 பேர் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் தெரிய வருகிறது.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி