இதனை அடுத்து நேற்று முன்தினம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. நேற்று 28-ம் தேதி திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக கடை நடத்துபவர்கள் அவர்களாகவே பொருட்களை அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க நேற்று அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்