இதை அடுத்து தண்ணீர் அதிகமாக விழும் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்தது. தண்ணீர் குறைவாக வரும் பகுதியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கல்லூரி மாணவர் மோதல்: 3 பேர் கைது, போலீசார் விசாரணை தீவிரம்