இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் வேளிமலை வனச்சரக அலுவலர் ராஜேந்திரன் வழிகாட்டுதலின் பேரில், சரக பணியாளர்கள் பெருஞ்சாணி குடிப்பு பகுதியில் சென்று பின்னர் அங்கிருந்த ராஜநாகத்தை பிடித்தனர். பின்னர் வீரபுலி காப்புக்காடு பகுதிக்கு கொண்டு சென்று அடர்ந்தவன பகுதிக்குள் விட்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது