இந்த முகாமல் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் முஞ்சிறை வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தோட்டக்கலை துறை இயக்குனர் ஷீலா ஜான் தலைமை வகித்தார். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?