விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பாலவிளையில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடத்தை விளவங்கோடு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள் . ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் எட்வின் ராஜ், சுனில், விஜயகுமாரி, மரியநேசம், கிறிஸ்டி பிரேம லதா, ஷீலா மற்றும் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி