பரபரப்பான சூழ்நிலையில் மார்த்தாண்டம் போலீசார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநிலத் தலைவர் விக்கிரமசிங்கராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்