இதனால் அதிகாரிகளால் அந்த வாகனத்தை முந்திச் சென்று பிடிக்க முடியவில்லை. சுமார் 15 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றும் பிடிக்க முடியாத நிலையில், சொகுசு கார் திடீரென கேரளப் பகுதியில் நுழைந்து மாயமானது. இதுகுறித்து தாசில்தார் விசாரித்து வருகின்ற நிலையில், இன்று காலை முதல் கடத்தல் வாகனத்தைத் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்