இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 3) இரவு சுமார் 7 மணி அளவில் சிவராஜன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை விஜின், பிரபின், விஜயகுமார் ஆகியோர் வழிமறித்து பின்னர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் சிவராஜனை அடித்து கீழே தள்ளி, காலால் மிதித்து உதைத்தார்களாம். இது தொடர்பாக சிவராஜன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்