இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால், தற்போது விளவங்கோடு கிராம அலுவலகம் முன்புறம் உள்ள சாலையின் குறுக்கே வடிகால் பட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை சந்திப்பிலிருந்து அதங்கோடு செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். 15 நாட்களில் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு