இதை அடுத்து மலையோர கிராமங்களான பேச்சிபாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு உட்பட மழை வர கிராமங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குமரியில் உள்ள பிரதான ஆணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு