ஆனால் அந்த வாலிபர் காரில் ஏறி பைக்கைப் பின்தொடர்ந்து பைக்கில் மோத முயன்றார். இதில் நிலைதடுமாறி பைக் ஓடையில் விழுந்தது. இதைத் தொடர்ந்து அந்தக் கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து சென்றுள்ளது. இதுதொடர்பாக தாணுதாஸ் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த அனிஷ் (34) என்பவரை நேற்று கைது செய்தனர். அனிஷ் அந்தப் பகுதியில் கோழிக்கடை நடத்தி வருவதாகத் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு