குழித்துறை சந்திப்புப் பகுதியில் வைத்து இவரது வாகனத்தின் மீது கனிமவள டாரஸ் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். ஊர்மக்கள் ஆத்திரமடைந்து லாரிகளுக்கு எதிராகக் காவல்துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். களியக்காவிளை போலீசார் முரளி உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து