இதை சீரமைக்க வலியுறுத்தி குழித்துறை வக்கீல் சங்கம் சார்பில் இன்று (ஜூலை 31) நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் முன்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்