அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதி கொல்லங்குடி விளையை சேர்ந்த மணிகண்டன் (57) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதே போன்று அதே பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் என்பவர் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் மது குடித்துக் கொண்டிருந்த குறும்பனை அந்தோனியார் தெருவை சேர்ந்த ஜெரால்டு (52) என்பவரையும் கைது செய்தனர்.
T20 IND vs ENG: மகளிர் இந்திய அணி அறிவிப்பு