இதைத்தொடர்ந்து, குளச்சல் கடலோர காவல் படை போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, அதில் சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தும் நறுமண ஆயில் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் அவற்றை மீட்டு தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள குடோனில் ஒப்படைத்தனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி